மாட்டையும் விட்டுவைக்காத காமக்கொடூரன்.! இந்த கேவலமான செயலுக்கு என்ன காரணம் கூறியுள்ளார் தெரியுமா??
man sex abuse with cow
உத்தரபிரதேசம் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் மது பழக்கத்திற்கு அடிமையான நிலையில் எப்பொழுதும் குடிபோதையிலேயே இருப்பார். மேலும் அதே பகுதியில் கார்தியால்யா பாபா என்ற ஆசிரமத்திற்கு சொந்தமான பசுக்கள் பாதுகாப்பு மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சமீப காலமாகவே பசுக்கள் பாதுகாப்பு மையத்தில் மாடுகள் அடிக்கடி கத்திக்கொண்டு இருந்துள்ளது மேலும் சில மாடுகள் அரண்டு போய் காணப்பட்டது.
இந்நிலையில் அங்கு ஏதோ தவறு நடக்கிறது என்று சந்தேகம் அடைந்த பாதுகாப்பு மையத்தின் பொறுப்பாளர் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணித்துள்ளார். அப்பொழுது ராஜ்குமார் அங்கு வந்து மாடுகளிடம் பாலியல் வன்கொடுமைகள் செய்தது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொறுப்பாளர் மறுநாளும் அங்கு வந்த ராஜ்குமாரை மடக்கி பிடித்தனர். இதனைத் தொடர்ந்து அவரை கடுமையாக அடித்து வெளுத்தியுள்ளனர். பின்னர் ஆத்திரம் தீர அடித்து முடித்த நிலையில் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் போலீசார் அவரிடம் ஏன் இவ்வாறு செய்தாய் என விசாரணை மேற்கொண்டபோது நான் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டேன் என்ன செய்தேன் என எனக்கே தெரியவில்லை என்று கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362