தண்ணீற்குள் இருந்தவரை தவிக்கவிட்ட முதலை.. உயிர் பயத்தை காமிச்சிட்டா பரமா...நொடியில் உயிர்தப்பிய காணொளி வைரல்.!
தண்ணீற்குள் இருந்தவரை தவிக்கவிட்ட முதலை.. உயிர் பயத்தை காமிச்சிட்டா பரமா...நொடியில் உயிர்தப்பிய காணொளி வைரல்.!

ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் குளிக்க பலருக்கும் பிடிக்கும். அதே வேளையில், ஒருசில இடங்களில் முதலைகள் தாக்குதல் தொடர்பான அச்சமும் இருக்கும்.
இதனிடையே, எங்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்த விபரம் இல்லாத வீடியோவில், இளைஞர் ஒருவர் மகிழ்ச்சியாக ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: நடுரோட்டில் நொடியில் வழிப்பறி.. வேடிக்கை பார்த்த மக்கள்.. பைக்கை களவாடி ஓடிய கூட்டம்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!
அப்போது, அவரின் கால் பகுதியில் எதோ உரசுவது போல் தோன்ற, கைகளை விட்டு அவர் எடுத்து பார்த்தபோது அது குட்டி முதலை என தெரியவந்தது.
இதனால் பதறிப்போன நபர் முதலையை தூரமாக வீசி எறிந்துவிட்டு, பயத்தின் உச்சத்தில் பதறியபடி படகுக்குள் ஏறிக் குதித்த்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: புதுமணப்பெண்ணுக்கு சகோதரி வடிவில் காத்திருந்த பேரதிர்ச்சி.. மேடையில் நடந்த அசம்பாவிதம்.!