நாயைக்கூட விட்டுவைக்காத மதுபோதை காமக்கொடூரன்; 43 வயது நபர் கைது.!
நாயைக்கூட விட்டுவைக்காத மதுபோதை காமக்கொடூரன்; 43 வயது நபர் கைது.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவிமும்பை, கோபர்கைரனே பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் கதம் (வயது 43).
இவர் கூலித்தொழிலாளி ஆவார். சம்பவத்தன்று (அக். 28) மதுபோதையில் இருந்த சஞ்சய், தனது வீட்டருகே இருந்த நாயை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர்கள், சஞ்சயை பிடித்து வைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், சஞ்சயை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
அவரின் மீது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 377, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.