×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பணக்கார பிச்சைக்காரர் இவர்தான்.. பிச்சைக்காரருக்கு சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி; இந்தியாவில் இப்படி ஒரு நபரா?.!

பிச்சைக்காரருக்கு சொத்து மதிப்பு ரூ.7.5 கோடி; இந்தியாவில் இப்படி ஒரு நபரா?.!

Advertisement

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்தவர் பாரத் ஜெயின். இவர் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்த நிலையில், இவரது சொத்து மதிப்பு ரூ.7.5 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது.

சிறுவயதிலிருந்து பொருளாதார பிரச்சினைகளில் சிக்கி பின் நாட்களில் வறுமை காரணமாக யாசகம் பெறுவதை தொழிலாக கொண்டவர். மாதத்திற்கு ரூ.60,000 முதல் ரூ.75,000 வரை சம்பாதித்து வந்துள்ளார்.

இவருக்கு பல சொத்துக்கள் இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், மனைவி மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். ஆனால் எப்போதும் இவர் பிச்சை எடுப்பது விடாமல் தொடர்ந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #Mumbai #begger #Rich
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story