×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து 65 வயது மூதாட்டி பலி; நள்ளிரவில் பகீர் சம்பவம்.!

சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து 65 வயது மூதாட்டி பலி; நள்ளிரவில் பகீர் சம்பவம்.!

Advertisement

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, போரிவலி பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி, கால்வாய் பகுதிக்கு அருகே உள்ள தனது குடியிருப்பில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், இவர் நள்ளிரவு 01:50 மணியளவில் இரயில்வே பாலத்தை கடந்து சென்று இருக்கிறார். அச்சமயம் அவர் திடீரென சாக்கடை கால்வாய்க்குள் விழுந்து இருக்கிறார். 

இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி மீட்கப்பட்டு 04:15 மணியளவில் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு பெண்ணின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அவர் எதற்காக நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்தார்? தற்கொலை செய்யும் எண்ணத்தில் செயல்பட்டாரா? என காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #Mumbai #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story