×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து: உறங்கும்போது உடல் கருகி 6 பேர் பலி‌.!

கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து: உறங்கும்போது உடல் கருகி 6 பேர் பலி‌.!

Advertisement

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்ரபதி, சம்பாதி நகர் பகுதியில் கையுறைகள் தயாரிக்கும் தனியார் நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. நேற்று காலை நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீபத்தின் காரணமாக ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இரவு நேர பணியின்போது இந்த தீ விபத்து ஏற்பட்ட நிலையில், உள்ளூர் மக்கள் தெரிவித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் விபத்தில் உயிரிழந்தோரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இவர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதால் பலரும் உள்ளையே சிக்கிக் கொண்டு பலியானது தெரியவந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #fire accident #6 died #Latest news #மகாராஷ்டிரா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story