தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகாராஷ்டிராவில் ராட்ச இயந்திரம் சரிந்து விழுந்து 2 தமிழர்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு...

மகாராஷ்டிராவில் ராட்ச இயந்திரம் சரிந்து விழுந்து 2 தமிழர்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு...

maharashtra-crane-collapses-2-tamilan-died Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் சம்ருதி பகுதியில் உள்ள விரைவு சாலையின் 3ஆம் கட்ட கட்டுமான பணிகள் நடைப்பெற்று வந்தன. அதில் பல பேர் கட்டுமான பணியில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது பாலம் கட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு வந்த இராட்ச இயந்திரம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

அந்த விபத்தில் பணியில் ஈடுபட்டு வந்த 17 பேர் ராட்ச இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தனர். உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

maharashtra

அவர்கள் இருவரும் கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #Crane collapses #2 tamilan died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story