அடக்கடவுளே.. பல்லியையும் விட்டுவைக்காத காம பிசாசுகள்.. உடும்பை பலாத்காரம் செய்த பயங்கரம்.!
அடக்கடவுளே.. பல்லியையும் விட்டுவைக்காத காம பிசாசுகள்.. உடும்பை பலாத்காரம் செய்த பயங்கரம்.!
பெரிய பல்லி வகையான உடும்பை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோதேன் கிராமம் அருகாமையில் ஷாய்தரி புலிகள் காப்பகம் உள்ளது. நேற்று சந்தேகத்திற்குரிய மூன்று இளைஞர்கள் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த நிலையில், அவர்களை வனத்துறையினர் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேட்டைக்காரர்கள் என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து வனத்துறையினர் சந்தேகத்தில், அவர்களுடைய செல்போன்களை சோதித்த நிலையில், அதில் சில வாரங்களுக்கு முன் அப்பகுதிக்கு வந்த இவர்கள் பெரிய வகை பல்லியான உடும்பை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. செல்போனில் அதனை வீடியோவாக எடுத்து வைத்திருந்த அவர்கள் மூவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362