×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இரவு நேரத்தில்., நடுரோட்டில் பெண் காவல் உதவியாளருக்கு நடந்த பயங்கரம்.! பதைபதைக்க வைக்கும் நொடிகள்..! 

இரவு நேரத்தில்., நடுரோட்டில் பெண் காவல் உதவியாளருக்கு நடந்த பயங்கரம்.! பதைபதைக்க வைக்கும் நொடிகள்..! 

Advertisement

வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவல் உதவியாளர் மீது கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது. 

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி துப்புடானா பகுதியில் வசித்து வருபவர் சந்தியா டாப்னோ. இவர் சம்பவத்தன்று இரவு நேர வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பிக்கப் வேன் ஒன்றை நிறுத்த முயற்சித்தார். 

அப்போது அந்த வேன் ஓட்டுநர், காவல் ஆய்வாளர் மீது வாகனத்தை ஏற்றி கொலை செய்தார். இந்த கொலையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், வேன் ஓட்டுனரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jharkand #police #Ranchi #Night #Murder #van
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story