அரசு பேருந்து - தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 9 பேர் பரிதாப பலி; முந்திச்செல்ல முயன்று நொடியில் பயங்கரம்..!
அரசு பேருந்து - தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து.. 9 பேர் பரிதாப பலி; முந்திச்செல்ல முயன்று நொடியில் பயங்கரம்..!
சுற்றுலா பேருந்தும் - அரசு பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகினர்.
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி பகுதியில் அரசு பேருந்து - சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. பாலக்காடு - திருச்சூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சுற்றுலா பேருந்தில் 42 பள்ளி மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் பயணம் செய்த நிலையில், இவர்களில் 12 பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.
அரசு பேருந்தில் பயணம் 24 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்து இருந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், பேருந்து ஓட்டுநர் முன்னால் சென்ற காரை முந்திச்செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362