×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாலியல் தொல்லை கொடுத்தவனை ஊர்மக்கள் முன் செருப்பால் அடித்த கல்லூரி மாணவி; அசத்தல் சம்பவம்.!

பாலியல் தொல்லை கொடுத்தவனை ஊர்மக்கள் முன் செருப்பால் அடித்த கல்லூரி மாணவி; அசத்தல் சம்பவம்.!

Advertisement


கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம், குந்தாபுரா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இன்று வழக்கம்போல கல்லூரிக்கு சென்றுகொண்டு இருந்தார். 

அந்த சமயத்தில், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைக்கண்ட ஊர்மக்கள் இளைஞரை மறித்து பிடித்துள்ளனர். 

பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கைகளில் செருப்பை கொடுத்து இளைஞனை தண்டிக்க வைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #udupi #college girl
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story