×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் உட்பட 5 பேர் சூரசம்ஹாரம்.. ஜம்முவில் இந்திய இராணுவம் அதிரடி.!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் உட்பட 5 பேர் சூரசம்ஹாரம்.. ஜம்முவில் இந்திய இராணுவம் அதிரடி.!

Advertisement

கடந்த 12 மணிநேரத்தில் பாகிஸ்தான் லஸ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 5 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புட்காம் மற்றும் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையானது பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கப்பட்டது. அப்போது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கமாண்டர் ஜாஹித் வானி என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஏ.கே 56 ரக துப்பாக்கி, பயங்கர ஆயுதம், வெடிபொருட்கள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனைப்போல, பல்வேறு பகுதிகளில் நடந்த 11 என்கவுண்டரில் மொத்தமாக 5 பேர் 12 மணிநேரத்தில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் பாகிஸ்தானை சேர்ந்த 8 பயங்கரவாதிகள் உட்பட 21 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jammu kashmir #pulwama #India #indian army #Crpf #Encounter
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story