×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2 சிறுமிகளை கடத்தி கட்டிவைத்து பாலியல் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் சோகம்.. 4 பேர் அதிரடி கைது.!

2 சிறுமிகளை கடத்தி கட்டிவைத்து பாலியல் பலாத்காரம்; நெஞ்சை பதறவைக்கும் சோகம்.. 4 பேர் அதிரடி கைது.!

Advertisement

 

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லதேஹர் மாவட்டம், பரவாடி காவல் நிலையத்தில் 2 சிறுமிகள் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமிகளை தேடி வந்தனர்.

விசாரணையில், சிறுமிகளை குவரா பகுதியை சேர்ந்த இருவர் கடத்தி சென்றது உறுதியாகவே, தனிப்படையினர் சிறுமிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

கடத்தப்பட்ட சிறுமிகள் குற்றவாளிகளின் வீட்டில் கட்டிவைத்த நிலையில் மீட்கப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமிகளிடம் நடந்த விசாரணையில் அவர்களை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jharkhand #India #sexual abuse
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story