×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#BigBreaking: எல்லைதாண்டி ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; இந்திய இராணுவம் - ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிரடி.!

#BigBreaking: எல்லைதாண்டி ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை; இந்திய இராணுவம் - ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிரடி.!

Advertisement

ஜம்மு காஷ்மீரில் அதிகரித்து வரும் பயங்கரவாத நடவடிக்கையை கட்டுப்படுத்த, அவ்வப்போது ஜம்மு காஷ்மீர் காவல் துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படை சேர்ந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுவது வழக்கம். 

இந்த நிலையில், சமீபத்தில் இந்திய இராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் இணைந்து கூட்டு பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். 

அங்குள்ள குபவரா மாவட்டம் மச்சள் செக்டர் பகுதியில் இருக்கும் காலா வனப்பகுதியில் நடந்த சோதனையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியே எல்லைதாண்டி ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளை இந்திய இராணுவம் மற்றும் ஜே.கே காவல்துறை சுட்டுக்கொன்றது.

BOTH IMAGES ARE FILE PIC

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jammu kashmir #ஜம்மு காஷ்மீர் #இந்திய ராணுவம் #தீவிரவாதிகள் #indian army #terrorist
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story