×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

துரத்தித்துரத்தி கடித்த வெறிநாய்.. 39 பேர் படுகாயம்.. நாயின் பரபரப்பு செயலால், பதறியோடிய மக்கள்..!

துரத்தித்துரத்தி கடித்த வெறிநாய்.. 39 பேர் படுகாயம்.. நாயின் பரபரப்பு செயலால், பதறியோடிய மக்கள்..!

Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர், டலாக்ட் பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் காணப்படுகின்றனர். இந்நிலையில், சம்பவத்தன்று மக்களை தெருநாய்கள் திடீரென ஒன்று சேர்ந்து துரத்தி கண்டித்துள்ளது.

இந்த சம்பவத்தில் மொத்தமாக 39 பேர் நாய்கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இவர்களில் 17 பேர் சுற்றுலா பயணிகள், மீதமுள்ள 22 பேர் உள்ளூர் வாசிகள் ஆவார்கள். 

சுற்றுலா நகரம் உள்ள இடங்களில் அதிகரித்து வரும் நாய்களின் தொல்லையை அதிகாரிகள் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jammu kashmir #India #dog #Byte
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story