×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோழிக்கறிக்காக அடித்துக் கொண்டதில்... தந்தையால் மகன் பலியான பரிதாபம்...!!

கோழிக்கறிக்காக அடித்துக் கொண்டதில்... தந்தையால் மகன் பலியான பரிதாபம்...!!

Advertisement

கர்நாடகாவில் உள்ள தக்ஷின கன்னடா மாவட்டத்தில்  ஒரு வீட்டில் உணவு சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராரில், ஆத்திரத்தில் தந்தை, கனமான மரக்கட்டையால் மகனை தாக்கியதில் மகன் உயிரிழந்தார். 

தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து கொலை செய்த தந்தையை கைது செய்தனர். இச்சம்பவம், கடந்த செவ்வாய்க்கிழமை தக்ஷின கன்னடா மாவட்டத்தின் சுல்லியா தாலுகாவில் உள்ள குட்டிகர் என்ற இடத்தில் நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில், உயிரிழநத சிவராமின் தந்தை வீடு திரும்புவதற்குள் வீட்டில் சமைத்து வைத்திருந்த கோழி கறியை சாப்பிடுவதால், தந்தையுடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த தந்தை, சிவராமை மரத்தடியால் தாக்கியதில் அவர் உயிழிழந்தது தெரிய வந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #karnataka #son killed #Father in Beating Him #Murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story