தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியின் பலாத்கார விடியோவை நேரலையில் பார்த்து ரசித்த கொடூர கணவன்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

மனைவியின் பலாத்கார விடியோவை நேரலையில் பார்த்து ரசித்த கொடூர கணவன்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!

in Uttar Pradesh Meerut Woman Sexually Harassed  Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபருக்கு திருமணம் நடைபெற்று முடிந்து மனைவி இருக்கிறார். 35 வயதுடைய நபர் தற்போது சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வருவதாக தெரியவருகிறது. 

தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், சவுதியில் இருக்கும் நபர், தனது நண்பர்களிடம் பணம் வாங்கி, 4 குழந்தைகளுக்கு தாயான தனது மனைவியிடம் அவர்கள் அத்துமீற அனுமதித்து இருக்கிறார். 

இதையும் படிங்க: அண்ணியுடன் ஓரினசேர்க்கை காதல்; திருமணம் செய்ய அடம்பிடித்து பகீர் சம்பவம்.!

Uttar pradesh

3 ஆண்டுகளாக கொடுமை - காவல்துறை விசாரணை

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள், அதனை சவுதியில் இருக்கும் நண்பனுக்கு நேரலையில் ஒளிபரப்பி இருக்கின்றனர். இந்த கொடுமை கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. 

இதனிடையே, ஒருகட்டத்தில் கயவர்களின் செயலால் விரக்தியடைந்த பெண்மணி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: 40 வயதில் கல்யாணம்.. மணமகனுக்கு அதிர்ச்சி கொடுத்த மணமகள்..! குமுறலில் மாப்பிள்ளை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #Meerut #Sexual Harassment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story