தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2 வயது மகளிடம் கள்ளக்காதலன் அத்துமீற அனுமதித்த தாய்.. துடிதுடித்து பலியான பிஞ்சு.!

கள்ளகாதலனுக்கு 2 வயது மகளை விருந்தாக்கிய தாயின் கொடூர செயலால் பச்சிளம் பிஞ்சு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

in Mumbai a Mother permit to abuse 2 year old daughter later child dies Advertisement

கள்ளகாதலனுக்கு 2 வயது மகளை விருந்தாக்கிய தாயின் கொடூர செயலால் பச்சிளம் பிஞ்சு உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

கள்ளக்காதல் பழக்கம்:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் வசித்து வருபவர் ரீனா ஷேக் (வயது 30). இவரின் கள்ளக்காதலன் பர்கான் ஷேக் (வயது 19). இருவரும் திருமணத்தை மீறிய உறவிலிருந்த நிலையில், தற்போது ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

மூச்சுத்திணறி பலி:
ரீனாவுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பர்கான் ஷேக் இரண்டு வயது குழந்தை எனும் பாராமல் அவரை கொடூரமாக பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தை மூச்சுச்திணறி பரிதாபமாக உயிரிழந்தது. 

sexual abuse

மருத்துவமனையில் அம்பலமான உண்மை:
குழந்தையிடம் பர்கான் அத்துமீறுவதை வேடிக்கை பார்த்த ரீனா, குழந்தை மயங்கியதை கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி ஒன்றும் தெரியாதது போல நாடகமாடியுள்ளார். 

போக்ஸோவில் கைது:
ஆனால் மருத்துவர்களின் பரிசோதனையில், குழந்தையின் அந்தரங்க உறுப்பில் ரத்தக்காயம் இருப்பது தெரியவரவே, தாயிடம் விசாரணை மேற்கொண்டதில் உண்மை தெரியவந்துள்ளது. பின் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் வந்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sexual abuse #Affair #Mumbai #Maharshtra #India #India News Today
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story