×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளை கொலை செய்து தாய் தற்கொலை.. 29 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.!

மகளை கொலை செய்து தாய் தற்கொலை.. 29 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை.!

Advertisement

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பன்வெல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு செயல்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் 37 வயதுடைய பெண்மணிவசித்து வருகிறார்.

இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. மைதிலிக்கு 8 வயதுடைய மகள் இருக்கிறார். இனிடையே, இன்று காலை நேரத்தில், சுமார் 8 மணிக்கு மைதிலி அடுக்குமாடி குடியிருப்பின் 29 வது மாடிக்கு சென்றுள்ளார்.

தாய் - மகள் தற்கொலை

பின் அங்கு தனது மகளை கீழே தள்ளிவிட்டு கொலை செய்தார். பின் தானும் கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். 29 வது மாடியில் இருந்து கீழே விழுந்த இருவரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையும் படிங்க: தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது சோகம்; 5 தொழிலாளர்கள் பலி.!

தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு வியந்து இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இத்தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஓடும் இரயிலில் நிலைதடுமாறி சோகம்.. நொடியில் உயிர்தப்பிய பெண்மணி.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#maharashtra #India #mother #daughter #suicide #மகாராஷ்டிரா #தற்கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story