×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வேலை கேட்டுச்சென்ற இளம் மாணவியுடன் ஆசிரியர் செய்த காரியம்! பின்னர் ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

IIT Professor abused student in jothpur

Advertisement

ஐஐடி ஜோத்ப்பூரில் பேராசிரியராக பணிபுரிபவர் விவேக் விஜய் வர்கியா. அதே கல்வி நிறுவனத்தில் படித்துவிட்டு தற்காலிகமாக அங்கு வேலைபார்த்துவந்துள்ளார் இளம் பெண் ஒருவர். இவர் பேராசிரியர் விஜயிடம் தனக்கு நிரந்தர வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த ஆசிரியர் அந்த பெண்ணை தனது இல்லத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

பேராசிரியரின் அழைப்பை என்று கையில் ரெசியுமுடன் அந்த பெண் பேராசிரியரின் இல்லத்திற்கு சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் தனக்கு இறங்கும்படி ஆசிரியர் அந்த பெண்ணை வற்புறுத்தியதாகவும், அதற்கு அந்த பெண் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் பேராசிரியர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக அந்த பெண் புகாரில் கூறியுள்ளார்.

குறிப்பிட்ட அந்த பெண்ணும், பேராசிரியரும் கடந்த 10 வருடம் நட்புறவில் இருந்ததாகவும், திடீரென அந்த பெண் இவாறு கூறுவதால் இதற்குப்பின் வேறு ஏதெனும் கரணம் உள்ளதா, அந்த பெண் பொய் கூறுகிறாரா என்ற கோணத்தில் போலீசார் பேராசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #India crime #IIT Crime
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story