அடப்பாவமே... கொலையில் முடிந்த பிரியாணி தகராறு... ஹோட்டல் ஊழியர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை.!
அடப்பாவமே... கொலையில் முடிந்த பிரியாணி தகராறு... ஹோட்டல் ஊழியர்களிடம் காவல்துறை தீவிர விசாரணை.!
பிரியாணிக்கு ரைத்தா கேட்ட நபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஹோட்டல் ஊழியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா மாநில தலைநகரான ஹைதராபாத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்கு அமைந்துள்ள தனியார் ரெஸ்டாரண்டில் பிரியாணி சாப்பிடுவதற்காக லியாகத் என்ற நபர் சென்றிருக்கிறார். அப்போது ரைத்தா என அழைக்கப்படும் வெங்காய பச்சடியை அதிகமாக கேட்டதாக தெரிகிறது.