×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போதையில் மனைவியை தினம்தினம் சித்ரவதை செய்த கணவன்.. நண்பர்களுடன் சேர்ந்து கொடுமை செய்த பயங்கரம்..! 

போதையில் மனைவியை தினம்தினம் சித்ரவதை செய்த கணவன்.. நண்பர்களுடன் சேர்ந்து கொடுமை செய்த பயங்கரம்..! 

Advertisement

 

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள காக்கிநாடா பகுதியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் அகிலேஷ். மதுபோதை மற்றும் ஹெராயன் போன்ற போதை பொருள்களை உபயோகப்படுத்தும் பழக்கம் கொண்ட அகிலேஷ், தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து அவ்வப்போது போதையில் மனைவியை கொடுமைப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். 

இதனால் அவரின் மனைவியிடம் அகிலேஷ் நண்பர்களும் அநாகரிகமாக நடந்து கொண்ட நிலையில், அவருக்கு உடந்தையாகவும் இருந்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் பெண்ணின் கணவர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை கைது செய்திருக்கின்றனர். 

சமீப காலமாகவே போதைப்பொருள் கலாச்சாரம் தலைதூக்கி இருக்கும் நிலையில், ஐடி ஊழியர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுகின்றன. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Husband #torture #Latest news #Andhra Pradesh #ஆந்திரப்பிரதேசம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story