×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவி செய்த செயலால், இரண்டு குழந்தைகளின் கழுத்தை வெட்டிய கொடூரம்!.

மனைவி செய்த செயலால், இரண்டு குழந்தைகளின் கழுத்தை வெட்டிய கொடூரம்!.

Advertisement

ஆந்திரபிரதேசத்தின் குர்நூல் மாவட்டத்தில் பானோஜி ராவ் என்பவருக்கும் ஜான்சி  லட்சுமிபாய் என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சமீபத்தில் இவரது மனைவி காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 

இதனால் சோகத்தில் விரக்தியடைந்த பானோஜி ராவ் நேற்று இரண்டு குழந்தைகளின் தொண்டையிலும் பிளேடால் வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

தகவலறிந்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#husband and wife #family problem #love affairs #child killed
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story