×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வகுப்பு தோழிகளின் கொடுமையால் தூக்கில் தொங்கிய 14 வயது மாணவர்: நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!

வகுப்பு தோழிகளின் கொடுமையால் தூக்கில் தொங்கிய 14 வயது மாணவர்: நெஞ்சை பதறவைக்கும் சோகம்.!

Advertisement

 

ஹரியானா மாநிலத்தில் உள்ள கிஷார் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், 14 வயதுடைய மாணவர் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இதே பள்ளியில் அவரின் வகுப்பு தோழிகளாக பயின்று வரும் இரண்டு மாணவிகள், மாணவனை கொடுமை செய்து வந்ததாக தெரிய வருகிறது. 

இதனால் 14 வயது மாணவன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறான். இந்நிலையில், சம்பவத்தன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இந்த விஷயம் தொடர்பாக சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் இரண்டு மாணவிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #குற்றம் #ஹரியானா #தற்கொலை #haryana #suicide
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story