×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

14 வயது சிறுமி பலாத்காரம்: காவலரின் அதிர்ச்சி செயல்.. ஒட்டுமொத்த வேலைக்கும் உடனடி ஆப்பு., கைது.!

14 வயது சிறுமி பலாத்காரம்: காவலரின் அதிர்ச்சி செயல்.. ஒட்டுமொத்த வேலைக்கும் உடனடி ஆப்பு., கைது.!

Advertisement

 

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியை சேர்ந்த தலைமை காவலர், 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை இக்கொடூரம் நடைபெற்ற நிலையில், பெற்றோர் புகார் அளித்ததைத்தொடர்ந்து, விசாரணை நடைபெற்று தற்போது காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். 

விசாரணையில், அனூப் சிங்கின் வீட்டில் சிறுமி பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த நிலையில், சிறுமியை கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது பலவந்தப்படுத்தி கயவன் பலாத்காரம் செய்துள்ளான் என்பது தெரியவந்தது. 

தலைமை காவலர் அனூப் சிங், ஹரியானா மாநில காவல்துறையில் விஐபி எஸ்கார்ட் பாதுகாப்பு பணிகளுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Haryana News #gurugram #police #India
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story