×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நதியில் உயிருக்கு போராடிய நபரை, தனது உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றி உயரிய மனிதர்- வீடியோ உள்ளே!

hariyana-police-help-video

Advertisement

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அப்பொழுது எதிர்பாராதவிதமாக ஒரு நபர் வெள்ளப் பெருக்கில் சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

ஆற்றின் கரையில் சுற்றி பலவிதமான மக்கள் இருந்துள்ளனர்.ஆனால் அவர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தைரியமான போலீஸ் ஒருவர் நதியில் விழுந்து அந்த நபரை காப்பாற்றியுள்ளார்.

உயிரை காப்பாற்றிய அந்த போலீசாரை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#river #help #police #hariyana #kangai river
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story