முதலிரவு அறையில் மணமகள் ஆடைகளை களைந்தபோது மாப்பிள்ளை கண்ட அதிர்ச்சி! என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுத கொடூரம்..!!!
திருமணத்திற்குப் பிறகு முதலிரவு அறையில் மணமகள் மாற்றுப்பாலினத்தவர் என்பதை அறிந்த புதுமாப்பிள்ளை அதிர்ச்சியடைந்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் பதிவு கவனம் பெற்றுள்ளது.
திருமண இரவில் புதுமாப்பிள்ளை எதிர்பாராத உண்மியை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக கூறப்படும் ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சுமித் யாதவ் என்பவர் பகிர்ந்ததாக கூறப்படும் இந்த பதிவு, பலரிடமும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, ராகுல் என்ற இளைஞருக்கும் குஷ்பூ என்ற பெண்ணுக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் விமரிசையாக திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மணமகள் மிகவும் அழகாக இருந்ததால், ராகுலின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் திருமணத்தை கொண்டாடியதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரவு நேரத்தில் வயல்வெளியில் பெண்ணுடன் சிக்கிய அரசியல் கட்சி நிர்வாகி..... படம் பிடிப்பவர்களை செருப்பால் அடித்த கொடுமை!!!
முதலிரவில் வெளிவந்த உண்மை
திருமண சடங்குகள் முடிந்த பிறகு, ராகுல் தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அதன்பின் முதலிரவு அறைக்குள் சென்றபோது, மணமகள் மாற்றுப்பாலினத்தவர் என்ற தகவல் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ராகுல் கடும் அதிர்ச்சியடைந்ததாகவும், என்ன செய்வது என்று தெரியாமல் மனஉளைச்சலில் ஆழ்ந்ததாகவும் அந்த சமூக வலைதள பதிவில் கூறப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரல்
இந்த பதிவு இணையத்தில் பரவியதையடுத்து பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் திருமணத்திற்கு முன் உண்மைகள் வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவிக்க, மற்றொருபக்கம் மாற்றுப்பாலினத்தவர் குறித்து அவமதிப்பான அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் பதிவுகள் வெளியாகி வருகின்றன.
எனினும், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் அல்லது காவல்துறை உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடித்துவிட்டு போதையில் தூங்கிய இளம்பெண்ணுக்கு நள்ளிரவில் அருகில் காத்திருந்த அதிர்ச்சி! அலறியடித்து ஓடிய பெண்.... அதிர்ச்சி சம்பவம்..!!!