×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாக்லேட் கூட வாங்கித்தரமாட்டியா?.. மன உளைச்சலில் மனைவி தற்கொலை..!! அதிர்ச்சி சம்பவம்..!!

சாக்லேட் கூட வாங்கித்தரமாட்டியா?.. மன உளைச்சலில் மனைவி தற்கொலை..!! அதிர்ச்சி சம்பவம்..!!

Advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் வசித்து வரும் பெண்மணி நந்தினி. இவர் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில், சம்பவத்தன்று கணவரிடம் ஆசையாக சாக்லேட் கேட்டிருக்கிறார். 

அதனை அவரது கணவர் ஏற்க மறுத்து சாக்லேட் வாங்கி தரமுடியாது என கூறியதாக தெரிய வருகிறது. இதனால் மனமடைந்துபோன நந்தினி கோபத்தில் கணவரிடம் சண்டையிட்டு வீட்டின் கதவை தாழிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பின் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Karnataka State #கர்நாடகா மாநிலம் #chocolate #Latest news #girl died #Suicide case #police investigation
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story