கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. வீடுபுகுந்து காம கல்லூரி மாணவன் வெறிச்செயல்.. கேரளாவில் பயங்கரம்.!
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. வீடுபுகுந்து காம கல்லூரி மாணவன் வெறிச்செயல்.. கேரளாவில் பயங்கரம்.!
கல்லூரி மாணவர் ஒருவர் சீனியர் மாணவியை, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியில் வசித்து வருபவர் காளிதாசன். இவர் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியர் 3ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்னதாக பாலாரி வட்டத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் புகுந்த காளிதாசன், அங்கிருந்த தனது சீனியர் மாணவியை சரமாரியாக தாக்கி, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அத்துடன் மாணவியை மிரட்டி அச்சுறுத்தியதால் இதுகுறித்து அவர் புகார் அளிக்காத நிலையில், நேற்று முன்தினம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி காளிதாசனை கைது செய்துள்ளனர்.
மேலும், இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு குற்றம் சுமத்தப்பட்டவர்களால் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டதால், இது குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362