பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் மோடி ஆட்சியில் பாஜகவின் முக்கிய மனிதர் திடீர் மரணம்! சோகத்தில் மூழ்கிய பாஜக!
former finance minister died
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.
மோடி தலைமையிலான கடைசி ஐந்து ஆண்டுகளில் நிதி அமைச்சராக பணியாற்றியவர் அருண் ஜெட்லி. அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இதனால் அவரை மத்திய அமைச்சர்கள் உட்பட பல்வேறு தலைவர்களும் நேரில் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலமானார். அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது. சிறப்பாக போய்க்கொண்டிருக்கும் மோடி ஆட்சியில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவு பாஜகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362