×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகளை வற்புறுத்தி பலமுறை உல்லாசம் அனுபவித்த தந்தை!. விரக்தியடைந்த மகள் எடுத்த முடிவு!

father raped his daughter

Advertisement


மகாராஷ்டிரா மாநிலத்தில் அணில் ஜாதவ் என்பவர் திருமணமாகி நீண்ட நாள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால், கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். 

இந்த நிலையில், அந்த பெண் குழந்தைக்கு தற்போது 19 வயது ஆகிறது. இதனையடுத்து திடீரென அவர்கள் வளர்த்த மகள் மாயமாகியுள்ளார். இதனையடுத்து அணில் ஜதாவின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த இளம்பெண்ணை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

          

இரண்டு வருடங்களுக்கு முன்பு, அவர்களது இல்லத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தனது வளர்ப்புமகளை கட்டாயப்படுத்தி மிரட்டி பலவந்தமாக கற்பழித்துள்ளார் அணில் ஜாதவ். மேலும் இந்த பழக்கத்தை தொடர்ந்து அவர் மேற்கொண்டு வந்துள்ளார். 

இதனால் விரக்தியடைந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து  போலீசார் வளர்ப்பு தந்தை அணில் ஜாதவ் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலடைந்தனர். மேலும் அந்த சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர்.  

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#daughter abused #father daughter #police arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story