×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

4 மகள்கள்.! தினமும் ஒருவர்..! மாறி மாறி கற்பழித்த கொடூர தந்தை…! மருத்துவ அறிக்கையில் வெளிவந்த பகீர் உண்மை..?

Father molests four minor daughters in Malappuram

Advertisement

கேரளாவை சேர்ந்த 47 வயது நபர் ஒருவர் தனது நான்கு மகள்களை நாளுக்கு ஒருவர் வீதம் மாறி மாறி கற்பழித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் வலஞ்சேரி என்னும் பகுதியை சேர்ந்த அந்த நபருக்கு 17 , 15 , 13 மற்றும் 10 வயதில் நான்கு மகள்கள் உள்ளனர்.

நால்வரும் அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 11, 9 , 7 மற்றும் 5 ஆம் வகுப்பு படித்துவருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் மாணவர்களுக்கு நடைபெறும் கவுன்சலிங் திட்டத்தில் தனக்கு நடக்கும் கொடுமை பற்றி 5 வது படிக்கும் இளைய மகள் ஆசிரியர்களிடம் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மற்ற பிள்ளைகளையும் அழைத்து விசாரித்தபோது அனைவரும் தங்கள் தந்தை செய்யும் கொடுமை குறித்து ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து பள்ளி நிர்வாகம் இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளது.

நான்கு மாணவிகளையும் மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் கன்னித்தன்மையை இழந்திருப்பதை உறுதி செய்தனர். இதனை அடுத்து பெற்ற பிள்ளைகளை கற்பழித்த குடிகார தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Kerala crime
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story