பெற்ற மகளை கொலை செய்து, மகளின் தலையுடன் சாலையில் நடந்துசென்ற தந்தை.! அதிர்ச்சி காரணம்.!
உத்தரப் பிரதேசத்தில் மகளின் காதலை ஏற்றுக்கொள்ளாத தந்தை அவரின் தலையைத் துண்டித்த சம்பவம் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹார்டோய் மாவட்டம், பாண்டேதாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஷ்குமார் . காய்கறி வியாபாரம் செய்துவரும் இவருக்கு 17 வயது மகள் இருந்துள்ளார். இந்தநிலையில், சர்வேஷ்குமாரின் மகள் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.
மகளின் காதல் விஷயத்தை அறிந்த சர்வேஷ்குமார் மகளை எச்சரித்து உள்ளார். ஆனாலும் அவரது மக்கள் காதலை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் அவரது மகள் காதலருடன் தனிமையில் இருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த சர்வேஷ்குமார்,வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மகளை கொலை செய்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362