என்ன ஒரு பாச பிணைப்பு பார்த்தீர்களா... தனது எஜமானி அம்மாவை தேடி பள்ளிக்கூடம் வந்த காணாமல் போன நாய் குட்டி...
என்ன ஒரு பாச பிணைப்பு பார்த்தீர்களா... தனது எஜமானி அம்மாவை தேடி பள்ளிக்கூடம் வந்த காணாமல் போன நாய் குட்டி...
கேரளா மாநிலம் கோட்டயத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு காணாமல் போன நாய் குட்டி ஒன்று பத்தாம் வகுப்பு பயிலும் தனது எஜமானி அம்மாவை தேடி பள்ளிக்கூடம் வந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கோட்டயம் பகுதியை சேர்ந்த ஆர்த்திரா என்ற பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி ஒருவர் கடந்த 9 மாதங்களாக பாப்பி என்ற நாய் குட்டி மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆர்த்திராவின் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவருடன் சென்ற நாய் திரும்ப வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நான்கு நாட்கள் கழித்து திடீரென ஆர்த்திரா பயிலும் பள்ளிக்கு வந்து அவரின் முன்பு துள்ளிக்குதித்து விளையாடிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362