×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வந்தே பாரத் இரயிலில் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டதால் அதிர்ச்சி: பயணிகள் அவதி.! 

வந்தே பாரத் இரயிலில் தரமற்ற உணவுகள் வழங்கப்பட்டதால் அதிர்ச்சி: பயணிகள் அவதி.! 

Advertisement

 

புதுடெல்லியில் இருந்து வாரணாசி நகருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு வழங்கப்பட்ட தரமற்ற உணவு தொடர்பான தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜனவரி 6-ம் தேதி டெல்லி - வாரணாசி இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர், உணவைப் பிரித்துப் பார்த்தபோது அதில் துர்நாற்றம் வீசியுள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்டவர் வீடியோ எடுத்து அதனை தனது சமூக வலைதளத்தில் பதிவிடவே, சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு வருத்தம் தெரிவித்த ஐஆர்சிடிசி ஒப்பந்ததாரருக்கு ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதித்ததாகவும் தெரிவித்துள்ளது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delhi #India #Varanasi #Vande Bharat Express
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story