×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆசையாக செயற்கை கருத்தரிப்பு செய்த தம்பதி; மருத்துவமனை வைத்த ட்விஸ்ட்.. 1.5 கோடி அபராதம்.!

ஆசையாக செயற்கை கருத்தரிப்பு செய்த தம்பதி; மருத்துவமனை வைத்த ட்விஸ்ட்.. 1.5 கோடி அபராதம்.!

Advertisement

டெல்லியை சேர்ந்த தம்மபதிக்கு திருமணம் முடிந்து குழந்தை பிறக்கவில்லை. இதனால் செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என விரும்பி இருக்கின்றனர். 

இதற்காக மருத்துவமனைக்கு சென்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையில், மருத்துவமனை நிர்வாகம் தம்பதியில் ஆணின் விந்தணுவை பெண்ணுக்கு செலுத்துவதற்கு பதில், மற்றொரு நபரின் விந்தணுவை மாற்றி செலுத்தியுள்ளது. 

இதனால் கடுமையான விரக்திக்கு உள்ளாகிய தம்பதி, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், ரூ.1.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டு இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#delhi #hospital #Artificial Baby #India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story