அமலானது வார இறுதி ஊரடங்கு உத்தரவு.. தனியார் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு..!
அமலானது வார இறுதி ஊரடங்கு உத்தரவு.. தனியார் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு..!
டெல்லி மாநிலத்தின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, வாரத்தின் இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், தனியார் நிறுவனங்கள் 50 % பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 6.46 % என்று இருப்பதால், கொரோனா பரவுதலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மணீஷ் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362