×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாயை கொடுமை படுத்திய நபர்!! ஓடிவந்த பசுமாடு..!! அடுத்து என்ன நடந்தது என்பதை பாருங்க..

நாயை கொடுமை படுத்திய நபர்!! ஓடிவந்த பசுமாடு..!! அடுத்து என்ன நடந்தது என்பதை பாருங்க..

Advertisement

நாய் ஒன்றினை பசுமாடு காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசாந்தா நந்தா அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுமார் 15 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோ காட்சியில் நபர் ஒருவர் நாய் ஒன்றின் இரண்டு காதுகளையும் பிடித்து, அதனை மேலே தூக்கி கொடுமை படுத்துகிறார்.

இதனை பார்க்கும் பசுமாடு ஒன்று, அங்கு வேகமாக ஓடிவந்து, அந்த நபரை முட்டி கீழே தள்ளி அந்த நாயை அவரிடம் இருந்து காப்பாற்றுகிறது. வாயில்லா விலங்குகளுக்கு விலங்குகளே துணை என்பது போல் இந்த வீடியோ உள்ளது.

"கர்மா" என்ற தலைப்புடன் சுசாந்தா நந்தா அவர்கள் பகிர்ந்துள்ள இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viral videos
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story