×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

3 வது அலை ஆரம்பம்?? மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!! மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா!!

நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வந்த நிலையில், கடந

Advertisement

நாடுமுழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள தகவல் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா 2 வது நாடு முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா இரண்டவது அலை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் அன்றாட பாதிப்பு 35 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், நாட்டில் அன்றாட பாதிப்பு 1 லட்சத்துக்கு அதிகமாவும் பதிவாகிவந்தது.

கடந்த பல வாரங்களாக நாடு முழுவதும் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்துகொண்டே வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பண்டிகை காலம் வருவதால் அடுத்த இரண்டு மாதங்கள் எச்சரிக்கையுடன் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா 3 வது அலை செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொடலாம் என நிபுணர்கள் குழு அறிவுறுத்திஉள்ளநிலையில், கொரோனா 3 வது அலை குறித்த பயம் தற்போதில் இருந்தே மக்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #Corona in Tamil Nadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story