#Video: தனிமையில் காதலியுடன் கடலைபோட்ட காதலனுக்கு அடி-உதை; ஆசையாக சென்றவரை வெளுத்துவங்கிய இளைஞர்கள்.!
தனிமையில் காதலியுடன் கடலைபோட்ட காதலனுக்கு அடி-உதை; ஆசையாக சென்றவரை வெளுத்துவங்கிய இளைஞர்கள்.!
பீகார் மாநிலத்தில் உள்ள பெட்டியா மாவட்டம், நௌடன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் காதலியை, காதல் ஒருவர் இரவு நேரத்தில் சந்திக்க சென்றுள்ளார்.
காதல் ஜோடி பேசிக்கொண்டு இருப்பதை அப்பகுதி இளைஞர்கள், காதலனை விரட்டிவிரட்டி தாக்கி இருக்கின்றனர்.
காதலி தனது காதலரை விட்டுவிடக்கோரி மன்றாடியும் பலன் இல்லை. இதுகுறித்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
கடந்த ஜூலை 14ம் தேதி சம்பவம் நடைபெற்ற நிலையில், அதிகாரிகளின் கவனத்திற்கு சென்ற விடியோவால் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.