×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆங்கிலம் படிக்கச் சென்று, 42 வயது ஆசிரியரை காதலித்து திருமணம் செய்த 20 வயது மாணவி.! சிங்கிளை மிங்கில் ஆக்கிய குமாரி..!

ஆங்கிலம் படிக்கச் சென்று, 42 வயது ஆசிரியரை காதலித்து திருமணம் செய்த 20 வயது மாணவி.! சிங்கிளை மிங்கில் ஆக்கிய குமாரி..!

Advertisement

படிக்க சென்ற இடத்தில் ஆசிரியரை காதலித்து மாணவி திருமணம் செய்துகொண்ட நிகழ்வு நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திப்பூர் மாவட்டம், ரோஷ்டா பஜார் பகுதியை சேர்ந்த மாணவி ஸ்வேதா குமாரி (வயது 20). இவரின் வீட்டில் இருந்து 800 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆங்கில ஆசிரியர் சங்கீத் குமார் (வயது 42). 

சங்கீத் குமாரின் மனைவி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்துவிட்டார். அவரும் ஆசிரியை ஆவார். இந்நிலையில், தனியாக வசித்து வந்த சங்கீத் கும்மர், தனது பகுதியை சேர்ந்த மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளும் எடுத்து வந்துள்ளார். 

இவரிடம் ஆங்கிலம் படிக்க மாணவி ஸ்வேதா குமாரியும் சிறப்பு வகுப்புக்கு சென்றுள்ளார். அங்கு மாணவிக்கும் - ஆசிரியருக்கும் இடையே கடத்தல் மலர, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவரும் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை தொடர்ந்து, செய்தி வெளிஉலகிற்கு தெரியவந்துள்ளது. இந்த காதல் திருமண ஜோடிகளுக்கு வாழ்த்துக்களும், கலாய்களும் குவிந்து வருகின்றன.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bihar #India #marriage #teacher
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story