இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை துவக்கம்.! பீகாரை ஆளப்போவது யார்.? முடிவு எப்போது தெரியும்?
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜ.க இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த கூட்டணியும் போட்டியிட்டது.
இதையடுத்து வாக்குகள் எண்ணும் பணி 10.11.2020 இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்படவுள்ளன. இதற்காக 38 மாவட்டங்களில் 57 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362