×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி மாணவர்கள் மதிய உணவில் இறந்து கிடந்த பள்ளி; 93 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

பள்ளி மாணவர்கள் மதிய உணவில் இறந்து கிடந்த பள்ளி; 93 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

Advertisement

 

பீகார் மாநிலத்தில் உள்ள பங்கா மாவட்டம், ராஜிவூன் அனந்தபூர் பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. 

இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு மதியம் உணவு பரிமாறப்பட்டுள்ளது. மதிய உணவில் பள்ளி இறந்து கிடந்ததாக தெரியவருகிறது. 

இதனை சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 93 பேர் உடல்நலக்குறைவால் அவதிப்படவே, அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bihar #India #Lizard
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story