கங்கையில் காணப்படும் டால்பின் மீன்..! அதை பிடித்து மூச்சுவிடமுடியாமல் இளைஞர் செய்த காரியம்..! வைரல் வீடியோ.!
Bengal Men Torture Gangetic Dolphin to Death
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இளைஞர் ஒருவர் குட்டி டால்பின் ஒன்றை பிடித்து அதை சித்ரவதை செய்து மீண்டும் நீருக்குள் வீடியோ காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.
குட்டி டால்பின் ஒன்றின் வாயினை பிடித்துக்கொண்ட அந்த இளைஞர் அந்த டால்பின் மூச்சுவிடமுடியாத அளவிற்கு அதன் வாயினை மூடிக்கொள்கிறார். இதனால் அந்த டால்பின் மூச்சுவிடமுடியவமல் அங்கும் இங்கும் துடிக்கிறது. இந்த வகை டால்பினுக்கு அதன் வாயிலிருந்து ஒரு சத்தம் எழுப்பும் அளவிற்கு கூட சக்தி கிடையாது.
ரபீக் ஷேக் என்ற முகநூல் பக்கத்தில் இருந்து இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டு வைரலானநிலையில், வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் இந்த செயலுக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதனை அடுத்து அந்த இளைஞரை போலீசார் தேடிவருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362