×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்கள் குளியல் அறையில் கேமராவுடன் நுழைந்த நபர்; இறுதியில் நடந்தது என்ன தெரியுமா?.!

பெண்கள் குளியல் அறையில் கேமராவுடன் நுழைந்த நபர்; இறுதியில் நடந்தது என்ன தெரியுமா?.!

Advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் மகாதேவ்புரா பகுதியில் வசித்து வருபவர் அசோக். இவர் அங்குள்ள பெண்கள் விடுதியில் பெண்கள் குளித்துக்கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக கேமரா வைத்து வீடியோ எடுத்துள்ளார். 

இதனை கவனித்த பெண்கள் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், அவருடைய செல்போனில் ஏழு வீடியோக்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவரின் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bangalore #bath room #Women Hostel
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story