தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2 ஆட்டோ லாரி மோதி கோரவிபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..! 

2 ஆட்டோ லாரி மோதி கோரவிபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி..! 

Auto and lorry accident on bridge karnataka Advertisement

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயநகர மாவட்டம் ஹோஸ்பேட் தாலுகா பகுதியில் காலை இரண்டு ஆட்டோக்கள் மற்றும் ஒரு லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

20 பேரை ஏற்றி சென்ற ஆட்டோ, மற்றொரு ஆட்டோ வத்தரஹள்ளி பாலம் அருகே சென்றபோது லாரியின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 

Latest news

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #இந்தியா #Auto accident #lorry accident
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story