×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காவல் நிலையத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற காவலர்; விசாரணை பெயரில் பகீர் சம்பவம்.!

காவல் நிலையத்தில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற காவலர்; விசாரணை பெயரில் பகீர் சம்பவம்.!

Advertisement

அசாம் மாநிலத்தில் உள்ள கோக்ராபர் காவல் நிலையத்தில், ஜூன் 21ம் தேதி சிறுமி மயமாகி இருக்கிறார். அவரை கண்டறிந்து தரக்கூறி சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் உதவி ஆய்வாளர் பீமன் ராய், காதலனுடன் ஓடிப்போன சிறுமியை கண்டறிந்து விசாரணைக்கு என காவல் நிலையம் அழைத்து வந்துள்ளார். 

அங்கு சிறுமியை தனது அறைக்கு விசாரணை என அழைத்து சென்று, காவலர் தனது ஆடைகளை கலைந்து சிறுமியை பாலியல் ரீதியாக பலவந்தப்படுத்தி முயற்சித்து இருக்கிறார். 

சிறுமி அங்கிருந்து தப்பி வந்துவிட, உயர் அதிகாரிகளிடம் புகார் வழங்கி விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையில் எஸ்.ஐ பீமன் ராயின் மீதான குற்றசாட்டு உறுதியாகவே, அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Assam Police #Investigation #Latest news #அஸ்ஸாம் #harassment
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story