×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சே குவேரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவை முதன்முதலில் பேட்டி எடுத்த இந்தியர் காலமானார்!

ANI senior reporter died

Advertisement

 

ANI செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளரும், அந்நிறுவனத்தின் தமிழக செய்தி பிரிவின் தலைமை பொறுப்பாளராகவும் இருந்த கோபிநாத் இன்று வயது முதிர்வின் காரணமாக காலமானார். இவரின் மறைவிற்கு உலக அளவில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

50 ஆண்டுகளாக பத்திரிகையாளராக பணியாற்றியகோபிநாத், சுதந்திரத்திற்கு பின் இந்தியாவில் நடந்த முதல் பொது தேர்தல் குறித்த செய்திகளை களத்திலிருந்து கொடுத்தவர். கியூபாவில் சே குவேரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவை முதன்முதலில் பேட்டி எடுத்த இந்திய பத்திரிகையாளர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Gobinath #Senior reporter #died
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story