×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

4 முறை தடுப்பூசி செலுத்திய பெண்மணிக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி.!

4 முறை தடுப்பூசி செலுத்திய பெண்மணிக்கு கொரோனா - மருத்துவமனையில் அனுமதி.!

Advertisement

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் விமான நிலையத்திற்கு வந்த 30 வயது பெண்மணிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என முடிவு வந்துள்ளது. 

ஆனால், அவருக்கு எந்த விதமான தொற்று அறிகுறியும் இல்லாமல் இருந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதலில் நடந்த சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. 

மேலும், அந்த 30 வயது பெண்மணி வெவ்வேறு நாட்டில் என 4 முறை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தூர் தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் புரே சிங் செட்டியா தெரிவித்தார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Madhya pradesh #India #corona #Vaccinated #Foreign return
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story