பளார் பளாரென.. பேய் ஓட்டுவதாக கூறி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை; போலிச்சாமியார் அதிர்ச்சி செயல்.. வீடியோ உள்ளே.!
பளார் பளாரென.. பேய் ஓட்டுவதாக கூறி பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை; போலிச்சாமியார் அதிர்ச்சி செயல்.. வீடியோ உள்ளே.!
இந்தியாவில் மக்களின் அறியாமையை தங்களுக்கு சுயஇலாபமாக பயன்படுத்தி, அவர்களை மூளைச்சலவை செய்யும் சாமியார்கள் ஏராளம். புற்றீசல் போல ஆங்காங்கே சித்தரிக்கும் இவர்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவாய் செயல்படுவதை போல நடித்து பல கேடான செயல்களை செய்து வருகின்றனர்.
தெய்வங்களே இவர்களின் மீது இறங்கி வந்து அருள்வாக்கு சொல்வதை போல ஆசி வாங்க செல்வபவரை அடிப்பதும், உனக்கு பேய் பிடித்துள்ளது என கூறி ஒருவரை துப்புறுத்துவதும் இவர்களின் வாடிக்கையாக இருக்கிறது. இவ்வாறான போலிசாமியார்களை கண்டறிந்து விலகி இருந்தாலே பலருக்கும் நன்மையை அளிக்கும்.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோவில், பெண்ணிற்கு பேய் ஓட்டுவதாக கூறி அவரை துன்புறுத்தும் அதிர்ச்சிகர சம்பவம் நடந்தது அம்பலமாகியுள்ளது. பெண்ணின் தலைமுடியை பிடித்து அடித்து, முதுகில் கூர்மையான கத்தி கொண்டு ஆங்காங்கே குத்தி போலிசாமியார் கொடுமை செய்கிறார்.